ஆராய்ச்சிமணி

பள்ளங்கள் மூடப்படுமா?

DIN

சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள அருட்பெருஞ்சோதி சாலையில், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக பல இடங்களில் சாலையைத் தோண்டப்பட்டுள்ளது. குழாய்கள் பதித்த பிறகு, அந்தப் பள்ளங்களை சரியாக மூடாததால், சாலையின் நடுவில் ஆங்காங்கே மணல் குவியல்களாகவும், மேடு பள்ளமாகவும் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்தப் பள்ளங்களை முறையாக மூடி, சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 எம்.எஸ்.இப்ராஹிம், சென்னை-91.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

SCROLL FOR NEXT