ஆராய்ச்சிமணி

தார்ச்சாலை தேவை

DIN

கோவிலம்பாக்கம் பேரூராட்சியின் கீழ் உள்ள சுண்ணாம்புகுளத்தூர் மேக்ஸ் ஒர்த் நகர் பிரதான சாலை முழுவதும் மிகவும் மோசமான நிலையில், மேடு - பள்ளமாகக் காணப்படுகிறது. மழைக்காலத்தில் நீர் தேங்குகிறது. இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பாதிக்கின்றனர். எனவே, இதனைத் தார்ச்சாலையாக அமைக்க பேரூராட்சியும், சட்டப்பேரவை உறுப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகசுப்பிரமணியன், 
பள்ளிக்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT