சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை, குமாரசாமி ராஜா சாலை, ராமகிருஷ்ண மடம் சாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் உள்ள சிக்னல் பழுதாகி பல ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் அது சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்துப் போலீஸாரும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, பழுதடைந்த சிக்னலை சீராக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மல்லிகா, ஆர்.ஏ.புரம்.