ஆராய்ச்சிமணி

புதை சாக்கடை பள்ளத்தை மூட வேண்டும் 

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 வார்டு 187-க்கு உள்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலையின் நடுவே உள்ள புதை சாக்கடை ஜங்ஷன் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால், அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் புதை சாக்கடை அருகே இருக்கும் பள்ளங்களை மூடி சீரமைக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT