ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள்

DIN

சென்னை ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா தியேட்டர் எதிரே உள்ள பெத்தேல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பயணியர் நிழற்குடையில் எந்தப் பேருந்தும் நிற்பதில்லை.
 ஷேர் ஆட்டோக்களையே நாடும் நிலையில் மக்கள் உள்ளனர். இதனால் முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT