ஆராய்ச்சிமணி

ஆதார் அட்டையை திருத்த அலைக்கழிக்கப்படும் மக்கள்

DIN

சென்னை, அண்ணா நகர் கிழக்கு கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியின் பிரதான வாயிலருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆதார் அட்டையில் செல்லிடப் பேசி எண், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களைச் செய்கின்றனர்.  இந்த அலுவலகப் பிரதான வாயிலில் ஒரு பிஎஸ்என்எல் அலுவலகமும் உள்புறம் ஒரு அலுவலகமும் இயங்கி வரும் நிலையில்,  ஆதார் அட்டையில் மாற்றம் செய்வது தொடர்பாக இந்த அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, பிஎஸ்என்எல் உயரதிகாரிகள்  பொதுமக்களின் சிரமத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோதை நாயகி, அரும்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT