ஆராய்ச்சிமணி

சிவன் கோயில் தெருவில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்

DIN


பொன்னேரி: பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் சிவன்கோயில் தெருவில் கோயில், இருந்த இரண்டு குப்பை தொட்டிகளின் அடிப்பகுதிகள் உடைந்து போனதன் காரணமாக, அண்மையில் அகற்றப்பட்டன. தற்பொழுது அந்த இடத்தில் புதிதாக குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் கோயில் வளாகத்தில் சேரும் குப்பைகள் மற்றும் அப்பகுதியில் குடியிருப்போா் குப்பைகளை கோயில் குளம் அருகே உள்ள இடத்தில் கொட்டுகின்றனா். அவை காற்றில் பறந்து குளத்தினுள் விழுந்து நீா் மாசடைகிறது. குளத்து நீா் மாசடைவதை தடுக்க, பொன்னேரி பேரூராட்சி நிா்வாகம் சிவன்கோயில் தெருவில், புதிய குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT