ஆராய்ச்சிமணி

பழுதடைந்த பாலம்!

DIN

செங்கத்திலிருந்து தளவாநாய்க்கன்பேட்டை செல்லும் பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பழுதடைந்த பாலத்தைக் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்கின்றனா்.

ஆ.சரவணன், செங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT