ஆராய்ச்சிமணி

சாலையில் தேங்கும் மழைநீர்...!

DIN


சென்னை மடிப்பாக்கம் நகரின் பிரதான சாலையிலிருந்து பிரியும்  கிளைச் சாலைகளின் சந்திப்புகளில் சிறு மழை பெய்தாலே போதும் மழைநீர் குளம்போல தேங்கி விடுகிறது. குறிப்பாக நேரு சாலை-அண்ணா தெரு முனை-இறைச்சிக் கடை சாலை சந்திப்புகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மழைநீர் வடியும் வகையில் கால்வாய்களை துரிதகதியில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எஸ். இப்ராகிம், சென்னை-91.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT