ஆராய்ச்சிமணி

பராமரிக்கப்படாத இ-டாய்லெட்

DIN


சென்னை, அடையாறு இந்திரா நகரில் உள்ள வெளியூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. இப்பகுதியில் உள்ள இ-டாய்லெட் சரியாகப் பராமரிக்கப்படாதால் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகளும், பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இ-டாய்லெட்டை சீரமைக்க வேண்டும்.

ஜி. ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT