ஆராய்ச்சிமணி

பேருந்துகளுக்குள் ஒழுகும் மழைநீர் !

DIN


சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அண்மையில் பரவலாகப் பெய்த மழையின்போது பல பேருந்துகளுக்குள் மழைநீர் ஒழுகியதால், இருக்கைகளில் நனைந்தபடியே பயணிகள் பயணிக்க வேண்டியிருந்தது. எனவே பேருந்துகளை மெட்ரோ போக்குவரத்து நிர்வாகம் சீராக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.கே.ஈஸ்வரன், சென்னை-19.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT