ஆராய்ச்சிமணி

சாலையில் மின்கம்பங்களை அகற்றக் கோரிக்கை!

DIN

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் ஆவடி டியூப் கம்பெனி அருகில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முகாம் முன்புறம் மூன்று மின்கம்பங்கள் நெடுஞ்சாலையிலேயே உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த மூன்று மின்கம்பங்களை மாற்றி அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கே.கனகவேல், ஆவடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT