ஆராய்ச்சிமணி

ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா?

DIN

தாம்பரத்தில் இருந்து ஆவடி, பொன்னேரி வரை செல்லும் மின்சார ரயில்களில் செல்வோர் தினமும் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இறங்கி, பிறகு சென்னை புறநகர் ரயில் நிலையத்தை அடைகிறார்கள். திரும்பி வரும்போதும் இதே நிலை. இதனால் முதியோர், பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சென்னை புறநகர் ரயில் நிலையம், பூங்கா நகர் (வேளச்சேரி செல்லும் நிலையம்), பூங்கா நகர் (தாம்பரம் செல்லும் நிலையம்), சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றை வட்ட வடிவில் கன்வேயர் பெல்ட், எஸ்கலேட்டர் மூலம் இணைத்தால், மேற்படி பயணம் இலகுவாக இருக்கும். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 சி.உஷாராணி, காலடிபேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT