ஆராய்ச்சிமணி

குண்டும் குழியுமான தெரு..

DIN

ராயப்பேட்டையில் உள்ள புதுப்பேட்டை கார்டன் 2}ஆவது தெருவில் மழைநீர் சேமிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. மேலும் ஆங்காங்கே புதை சாக்கடை மூடி  சற்று உயரமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது. இதனைச் செப்பனிட மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT