ஆராய்ச்சிமணி

மீண்டும் மினி பஸ்சை இயக்கக் கோரிக்கை

DIN

சென்னை நீலாங்கரையில் இருந்து அஷ்டலட்சுமி கோயில், பாம்பன் சுவாமி கோயில், அறுபடை வீடு முருகன் கோயில் வழியாக பெசன்ட் நகர் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல, மயிலாப்பூரில் இருந்து மேடவாக்கத்துக்கு இயக்கப்பட்ட தடம் எண்.எம்}15 மாநகரப் பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பக்தர்களும் பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை மீட்பு!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT