ஆராய்ச்சிமணி

விரைவு ரயில்களை ஆவடியில் நிறுத்த வேண்டும்

DIN

ஆவடி ரயில் நிலையத்தில் வேலூரில் இருந்து காலை 6 மணிக்கும் அரக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.50 மணிக்கும் திருவள்ளூரில் இருந்து காலை 8.15, 9.25 மணிக்கும் புறப்படும் விரைவு ரயில்கள் நிற்பதில்லை. அதேபோல, சென்னையில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் காலை 9.50, இரவு 7.10 மணி ரயில்களும் வேலூருக்கு மாலை 6 மணிக்குப் புறப்படும் ரயிலும் அரக்கோணத்துக்கு காலை 5.30, மதியம் 1.10, மாலை 5.45, இரவு 7.30, 8.10 ஆகிய நேரங்களில் புறப்படும் ரயில்களும் நிற்பதில்லை.  இந்த விரைவு ரயில்கள் ஆவடியில் நிற்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆர். வெங்கடகிருஷ்ணன், கோவில்பதாகை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT