ஆராய்ச்சிமணி

எரியாத தெரு விளக்கு

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி 108-ஆவது வட்டம், அய்யாவு நாயுடு காலனி, முத்து மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மின்கம்பம் (எண். 45) பல மாதங்களாக எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மேற்கண்ட மின்கம்பத்தை சீரமைத்துத் தர மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கோதை ஜெயராமன், அரும்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT