ஆராய்ச்சிமணி

டிக்கெட் கவுன்ட்டர் இடத்தை மாற்ற கோரிக்கை

DIN

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கம் செல்வதாக இருப்பினும், கடற்கரை மார்க்கம் செல்வதானாலும் உபயோகத்தில் இல்லாத மீட்டர் கேஜ் நடை மேடையில் அமைந்துள்ள கவுன்ட்டருக்கு சென்று பயணிகள் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறுவதற்கு அகலரயில் பாதை நடைமேடைக்கு வர வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அகல ரயில் பாதை நடைமேடைப் பகுதி அருகேயே டிக்கெட் கவுன்ட்டரை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

என்.வி.சீனிவாசன்,பெருங்களத்தூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT