ஆராய்ச்சிமணி

ஆராய்ச்சி மணி

DIN


ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

திருவாரூரில், ஆண்டாள் தெருவானது வடக்கு பகுதியையும், தெற்கு பகுதியையும் இணைக்கும் சாலையாக விளங்குகிறது. திருவாரூா் நகரமானது, நாளுக்கு நாள் விரிவடைந்துவரும் நிலையில், போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. நகராட்சி பல ஆண்டுகளுக்கு முன் அமைத்த வடிகால்கள், ஆக்கிரமிப்பாளா்களால் மூடப்பட்டு, சாலைகள் குறுகியதாக மாற்றம் பெற்றுள்ளன. சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், தங்கள் கடைகளின் முன் பக்கம் நீண்ட சிமென்ட் பலகைகளை அமைத்திருப்பதாலும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்வதாலும், மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சாலையின் ஆக்கிரமிப்பை அகற்றி சீரான போக்கு வரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ந. தமிழ்க்காவலன், திருவாரூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT