தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 848

ஹரி கிருஷ்ணன்

நற்கதி பெறுவதைக் கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்றும் ஆறுமான சீர்கள் தொங்கல் சீர்களாகவும் அமைந்துள்ளன.

தனதத்த தத்த   தனதான

      தனதத்த தத்த   தனதான

மனைமக்கள் சுற்ற                                                                 மெனுமாயா

                வலையைக்க டக்க                                                 அறியாதே

வினையிற்செ ருக்கி                                                              யடிநாயேன்

                விழலுக்கி றைந்து                                                   விடலாமோ

சுனையைக்க லக்கி                                                                விளையாடு

                சொருபக்கு றத்தி                                                      மணவாளா

தினநற்ச ரித்ர                                                                              முளதேவர்

                சிறைவெட்டி விட்ட                                               பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT