கவிதைமணி

என்ன தவம் செய்தேன்: - பி.பிரசாத்

கவிதைமணி
காணும் திசையெல்லாம்   கருத்தரிப்பு மையங்கள் !நானும் பார்க்கின்றேன் !   நாள்தோறும் கூட்டங்கள் !போதும் 'பெண்'ணென்று   பிறந்தசில மணியிலே...ஏதும் நினைக்காமல்   எறிகின்றார் மறுபுறத்தில் !தேவன் அருளாலே   நானில்லை இருபுறமும்...ஜீவன் என்ஜீவன்  நீவந்தாய் எனக்கென்று !வாழும் என்வாழ்வில்  வளம்சேர்க்க வந்தாயே !யாழின் இசைதாண்டி   இனிக்கின்ற கண்மணியே !யானும் என்செய்தேன்..  தவமென்று அறியேனே !ஊனும் உயிரிதுவும்   உனக்கென்றே வாழ்வேனே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT