கவிதைமணி

அரியாசனம்:  ஆ.மகராஜன்

கவிதைமணி

முடியாட்சி முறையிருந்த முன்பு
அரசர்கள்
அரியாசனம் மீதமர்ந்து,
நல்லாட்சி தந்தனர்..

குடியாட்சி நடக்கின்ற 
இன்றோ,
அரிகள் ஆட்சிக் கட்டிலில் 
அமர்ந்து கொண்டு
காட்டாட்சி தர்பார் 

நடத்த முனைகின்றன..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT