கவிதைமணி

மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு: ஆபிரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி
புலி வருகிறது புலி வருகிறதென நாளுக்கு 
நாள் கூறப்படுவதால்

கிலி  வருகிறது நாளும் நெஞ்சங்களிலே அந்த
வலி வந்த வண்ணம் இருப்பினும் ஓர்நாள்

புலி வந்தே தீருமன்றே
மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு

துள்ளிக் குதிக்கின்றது
இளம் வீர சிங்கங்கள்

தடைவிதித்த வேதனையில்
முற்றுப் புள்ளியிட முடியாது 

எள்ளி நகையாடுவோர்க்கு
சொல்லிப் பாடம் புகட்டாது

விடுவரோ நள்ளி எலும்பு
கிள்ளி எரிமாப்போலவே

எதிர்ப்புகள் எதிர்கொள்வது 
நம் அபாயத்தைக் கருதியே

ஆயினும் காயப்படுத்தி விடாது காத்திடல் நலமே
புலியையே தானியத்தைப் புடைக்கும் முறத்தால்
மங்கையர் விரட்டியடித்த மறபு ஏட்டை புறட்டியறியார் 

மறுதளிப்போர் யாவரும் 
ஓர் நாள் மறுக்களிப்பார்

இது சிறு இடைவெளியே பொருமை காத்திடுதல் பெருமைக் கடிதளமே
பாரம்பரிய  விளையாட்டு 
ஓரங்கட்ட பார்ப்போர்கள்

மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு
ஒரு ஓரம் நின்று காணாமல்
  
போய் விடுவரோ அதையும்
காணாமல்  போவோமோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT