கவிதைமணி

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு :  ரீகன். ஜெய்குமார்

கவிதைமணி

ஜல்லிகட்டு வரும் நாளே..
பொங்கலுக்கு திரு நாளே..
அய்யனாரு அருளாலே...
தேடி வரும்...அடியே
ஊரு சனம் ஒத்துமையா...
கூடி வரும்.!

காங்கேயம் காள இருக்கு..
கட்டுத்தரி காத்து கிடக்கு..
மூக்காயி மாமனோட...
மல்லுகட்டும் ஆசையிலே...

மத்தில சட்டம் வருமா...
மாநிலமும் ஒத்து வருமா..
ஜல்லிகட்டு நடைபெறாம
பொங்க பானை பொங்கி வருமா.!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT