கவிதைமணி

விடுதலை : முனைவர் . கா. மகேந்திரபிரபு

கவிதைமணி
வேண்டும் விடுதலை 
கிடைக்குமா விடுதலை 
எப்போது விடுதலை 
விதி மேல் பழி போடவா ?
மதி மேல் மனம் வைக்கவா ?
யார் தருவார் விடுதலை ?
விடுதலையின் தேவை 
நிரந்தரமா ? தற்காலிகமா ?
கெட்ட எண்ணத்திலிருந்து விடுதலை 
பொறாமையிலிருந்து விடுதலை 
வெறுப்பிலிருந்து விடுதலை 
பொறுப்புகள் மலைப்பானால் 
குறுகிய கால விடுதலை
ஓய்வு என்றே உரைக்கப்படும் ..!
திருந்தி-உணர்ந்து-மாறும்வரை 
விடுதலை ஒரு இடைவேளை !
இறுகி பிடித்து மனம் வெம்பி 
இன்னலின் சாளரத்தில் 
இனி என்ன என வெறுக்கும் 
மனதிற்கு தேவை விடுதலை 
மனம் தெளிவு பெறும் வரையினிலே !
விடுதலை தரும் மாற்றம் ஏற்றமாகட்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT