கவிதைமணி

நிழல் தேடி: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

நித்தமும் நிழல் தேடி 
அலைவர் எத்தனையோ
பேர் உண்டு;
கானலில் களைப்புறுவார்
நிழல் தேடி அலைவார்;
ஆசையில் அலையும் மனம் கொள்வோர்
அன்றாடம் வேண்டுவார் ஆறுதல் நிழல்!
ஒன்றின் அருமை இன்னொன்றால் தான் புலப்படும்;
வெயிலின் அருமை
நிழலில் தான்  தெரியும் என்பதைப் போல!
மாலையில் நீண்டு
மதியத்தில் குறுகி
என்றும் நம்மோடு வரும்
நம்பிக்கைத் தோழன்
நம் நிழல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT