கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: சசி எழில்மணி

கவிதைமணி

மாதம் மூன்று
பெய்த மழை
பொய்யாகிப் போனது
மண்ணில் வாழும்
உயிர் எல்லாம்
நீரின்றி வாடுது

ஆறோடும் வழியெல்லாம்
அடைபட்டுப் போனது
நீரோடும் தடம்கூட
தெரியாமல் போனது

விதைகூட துளிர்க்காமல்
மண்ணாய் மக்கிப் போனது
சோலையாய் இருந்த இடம்
பாலையாய் மாறுது

நலம் செய்த இயற்கையை
யார் இங்கு அழித்தது
நாம்தானே காரணம்
மனம் ஏற்க மறுக்குது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT