கவிதைமணி

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: கா. மகேந்திரபிரபு

கவிதைமணி
குழவிக்கும் கொஞ்சும் குமரிக்கும்கொஞ்சிப் பேசும் கிளிக்கும்மஞ்சள் மயக்கி சூரியகாந்திக்கும் துள்ளி ஓடும் மரைக்கும்அள்ளி வரும் அலைக்கும் சொல்லி வரும் கதிரவனுக்கும்பள்ளிகொள்ளும் பரந்தாமனுக்கு பள்ளி செல்லும் குழந்தைக்கும் கருமேக கூந்தல் கன்னிக்கும்கர்ஜிக்கும் சிங்கத்திற்கும் பறந்து திரியும் பறவைகளுக்கும் விதையைத்  தாங்கும் மண்ணிற்கும் கதை கேட்கும் சிறுவனுக்கும் பசுமை மாறா தென்றலுக்கும் பார் புகழ் வானவில்லிற்கும்"மழை" பிஞ்சாக்குமே நம் செல்ல மனதை மழையில் நனையவே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT