கவிதைமணி

பிஞ்சு மனமும் செல்ல மழையும்: க.பசுபதி

கவிதைமணி
வான் பார்த்தபூமிகூன் விழுந்தகிழவன்சோலை நிறைந்தவனம்பாலை வனமாகும்நிலம்உழைக்கும் கரங்கள்தழைக்கும் துளிர்கள்ஏர் பூட்டும்விவசாயிசோ றூட்டும்மகமாயிவாடும் பயிர்கள்வா யில்லாவுயிர்கள்இவை யாவும்கொஞ்சும் மழையைகெஞ்சி ஏங்குதுசெல்ல மழைக்குமெல்ல நோவுதுநீ வரம் தருவாயின்பித்து மனமும்பிஞ்சு மனமாகும்பட்டினிகள் தீரும்பஞ்சங்கள் மாறும்-புண்நெஞ்சங்க ளாறும்வா மழையே !!! நீ வா மழையே !!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT