கவிதைமணி

அந்நாளே திருநாள்: உமாதுரை

கவிதைமணி
விதைக்குத் திருநாள்மண்ணில் இருந்து முட்டி மோதி வெளி வரும் அந்நாளேபயிர்களுக்குத் திருநாள்வருண பகவானின்மழையைப் பெறும் அந்நாளேவிவசாயிகளின் திருநாள்அறுவடை செய்யும் அந்நாளேகூட்டுப் புழுவிற்குத் திருநாள் சுதந்திரப் பட்டாம்பூச்சி யாய் வெளிவரும் அந்நாளேபெண்ணிற்குத் திருநாள்  பார் போற்றும் புதுமைப் பெண்ணாய் திகழும் அந்நாளேபெற்றோர்களுக்குத் திருநாள் புதல்வர்கள் சாதனை செய்யும் அந்நாளேஆசிரியர்களுக்குத் திருநாள்மாணவர்களின் ஒழுக்கம் தரும் செயல்களேஜல்லிக்கட்டு வீரர்களுக்குத் திருநாள்வாடிவாசல் திறக்கும் அந்நாளேஊனமுற்றோர்களுக்குத் திருநாள்வெற்றி பெற நம்பிக்கைத் தரும் அந்நாளேஒவ்வொரு இந்தியர்களுக்கும்நல் இந்தியாவை மேன்மைப்படுத்தும் அந்நாளே திருநாள்.                             

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT