கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: சீர்காழி ஆர். சீதாராமன்

கவிதைமணி

விழிகள் பேசும் விளையாடிற்க்கு
எல்லை  இல்லை, எதிர்கால
தேடலின் முதல் அத்யாயம்
யுத்தம் செய்யும் கண்கள்

நாட்டுக்க்காக மானத்துக்காக
கற்பிற்காக ஊருக்காக குடும்பத்
திற்காக உயிரை தியாகம் செய்த
விதம் யுத்தம் செய்யும் கண்களே

மான்விழி மலர்விழி கயல்விழி
நயனவிழி அனல்விழி அம்புவிழி
பூவிழி புயல்விழி மீன்விழி
யுத்தம் செய்யும் விழிகளே 

கமலவிழி மைவிழி கருணை
விழி மையல்விழி கருவிழி
மலர்ந்தவிழி மயக்கும்விழி
சோர்ந்தவிழி யுத்த விழிகளே

அரசியாக தலைவியாக தர்ம
தேவதையாக தியாகியாக
தீர்க்க தரிசியாக யுத்தம் செய்யும்
கண்கள் லட்சிய பாதையே

காதலுக்கு முதல் அடிக்கல்
நாட்டும் யுத்தம் செய்யும் விழிகள்
பக்தி முக்திக்கு வழிகாட்டல்
உணர்வு சேர் அதிசய விழிகள்

புரட்சி என்ற தீயை வளர்க்க
முதல் முயற்சி யுத்த கண்கள்
லட்சியம் குறிக்கோள் எட்டிட
அவை என்றும் உறங்கா விழிகள்

யுத்தம் செய்யும் கண்களை
வைத்து எதிரியை ஒழிப்போம்
சாதி வேற்றுமை
பயம், கோழைத்தனத்தை 
ஒழிப்போம் வாரீர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

SCROLL FOR NEXT