கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: தி.ப. வித்யானந்தா

கவிதைமணி
எதிர் சந்திப்பில்பாவைக்குள் பாவை மோதி பிரவேசித்ததால்தூக்கம் மறந்த நிலைஅப் பாவையைமீண்டும் எதிர்த்துவிழியம்பை - அவ்விழிக்குள் பாய்ச்சிநெஞ்சைத் தைத்தேன்விழுந்தாள்என் மனைவியாக..மனையாளின்விழியம்பால் - என்விழிக்குற் பாய்ச்சிபரிகாசமாய்என்னை பதம் பார்க்கிறதுசொந்தத்தை மறந்து - என்சுகமே தன் தாரகமெனமனையாட்டியி னருளால்மருட்சியின் விளிம்பில்யுத்தம் செய்த கண்களை திருப்பி புறமுதுகுகாட்டும் வீரனாய்பக்குவப்படுத்திய வாழ்க்கைணின் அருந்தவகண் கெட்டவாழ்க்கை..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT