கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: ப.வீரக்குமார்

கவிதைமணி
எரிமலைக் குளம்போடுநடத்திய யுத்தகாண்டத்துள்,விழுங்கிய எரிமலைநாக்கில்துடித்த உயிர்களை,துவண்டு பார்த்தமனம்;துக்கம் மேலேறிதூக்கத்தை கீழ்தள்ளிஏக்கப் பெருமூச்சாய்,என் உரிமைஅதோ! அதோ!!என்று விழுமியஉணர்வுகள்;ஒன்றிணைத்துகுளம்பு எறிந்தமிச்சப்  பகுதிகளைமிச்சப் படுத்திப்பாது காப்போடுநம்முடன்இணைப்போம்நலமோடு வளமோடுநச்சழிந்தமண்ணோடு.....   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT