நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1

செ.குளோரியான்

பிறவித்துயர்அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை, ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்துவைப்பாரே.

பிறவியாகிய துயரத்தை அறுத்து, ஞானநெறியில் நின்று, உடலைத் துறந்து, ஞானவடிவமான ஆன்மாவை அனுபவிக்க விரும்புகிறவர்கள் என்ன செய்கிறார்கள்? அறத்தின் உருவானவனை, கையில் சக்ராயுதத்தை ஏந்திய அந்தணனை, எம்பெருமானை மறக்காமல் மனத்தில் வைக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT