நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

குடைந்து வண்டுஉண்ணும் துழாய்முடியானை
அடைந்த தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஒடுவிக்கும்மே.

வண்டுகள் மொய்த்துத் தேனை உண்ணுகிற திருத்துளசிமாலையை அணிந்தவன் எம்பெருமான், அவனைப் பற்றுக்கோடாக அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் செறிந்த சொற்களால் தொடுத்தார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், நோய்கள் உடைந்து ஓடிப்போகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT