நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையமும், செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையப் பவள விழா, டாக்டர் உ.வே.சாமிநாதையர் 164 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சுவடியியல் பயிலரங்கம். பங்கேற்பு: இ.சுந்தரமூர்த்தி, தி.சத்தியமூர்த்தி, வி.க.விஜயலட்சுமி, ய.மணிகண்டன், அ.சதீஷ், கோ.உத்திராடம், ச.செந்தில்குமார், ப.விமலா, கோ.விசயராகவன்; டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய வளாகம், பெசன்ட் நகர், சென்னை-90; 19.2.18 காலை 9.45.

திண்டுக்கல் இலக்கியக் களம், மீனாட்சி கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் விழா.
தலைமை: மு.குருவம்மாள்; பங்கேற்பு: கிருங்கை சொ.சேதுபதி, பா.வை.கோபால் ; மீனாட்சி கல்வியியல் கல்லூரி கலையரங்கம், திண்டுக்கல்; 19.2.18 காலை 10.30.

அ.வ.அ.கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்தும் உலகத் தாய்மொழி நாள். தலைமை: குரு.மகேஷ்; பங்கேற்பு: வாய்மை.இளஞ்சேரன், சு.இரமேஷ், சு.தமிழ்வேலு; கருத்தரங்க அறை, அ.வ.அ.கல்லூரி, மன்னன் பந்தல், மயிலாடுதுறை; 21.2.18 முற்பகல் 11.00.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் இலக்கியப் பெருவிழா.தலைமை: சிலம்பொலி செல்லப்பன்; பங்கேற்பு: க.சீதரன், மு.இராசேந்திரன், அரங்கநாதன், அரங்க இராமலிங்கம் ; நாரதகான சபா, டி.டி.கே.சாலை, சென்னை-18; 21.2.18 மாலை 5.00.

பொதிகை மின்னல் இலக்கியக் கூடல் நடத்தும் தாய்மொழி நாள் விழா.தலைமை: சொ.நா.எழிலரசு; பங்கேற்பு: சுடர் முருகையா, மலையமான், கார்முகிலோன், மு.முருகேஷ், ஏ.எஸ்.இளங்கோவன், வேணு குணசேகரன்; இக்சா அடித்தள அரங்கம், பாந்தியன் சாலை, கன்னிமாரா எதிரில், எழும்பூர், சென்னை ; 21.2.18 காலை 10.00.

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் பள்ளி இணைந்து நடத்தும் தாய்மொழித் திருநாள் விழா.
தலைமை: சு.நடராசன்; பங்கேற்பு: ச.பாலமுருகன், தி.தா.இராமகிருஷ்ணன், யவனிகா ஸ்ரீராம், பா.ஆனந்தகுமார்; வெள்ளி விழா அரங்கம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்; 21.2.18 காலை 10.00.

பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு. பங்கேற்பு: சாகோவி, பொன் பரமானந்தம், செந்தில்வேல் முருகன்; பாரதி சங்க கட்டிடம், எட்டயபுரம்; 25.2.18 மாலை 5.00. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் "மடவளி' நாவல் ஆய்வரங்கம். தலைமை: சி.முருகன்; பங்கேற்பு: அமிர்தம் சூர்யா, கவிப்பித்தன், முல்லை வாசன், நாராயணி கண்ணகி ; ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகம், வாலாசாபேட்டை ; 25.2.18 பகல் 3.00.

திருப்பத்தூர் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் மூன்றாம் ஆண்டு விழா, தமிழர் திருநாள் விழா. தலைமை: பொன்.செல்வகுமார்; பங்கேற்பு: இரத்தின நடராசன், ச.மு.விமலானந்தன், கோ.தங்கையன். கிருங்கை சொ.சேதுபதி ; க.அ.ச.இரகுநாயகம் அரங்கம், இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, திருப்பத்தூர் ; 25.2.18 மாலை 6.05.

தக்கை நடத்தும் 4 கவிதை நூல்கள் விமர்சனக் கூட்டம். பங்கேற்பு: க.மோகனரங்கன், கண்டராதித்தன், வேல்கண்ணன், குமார் அம்பாயிரம், ஷாஅ, குமாரநந்தன், பெருமாள்முருகன் ; சிவகாமி அம்மையார் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாபேட்டை, சேலம்; 25.2.18 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT