நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

புதுச்சேரி  கலை, பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும்  இணைந்து நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் 129 ஆவது பிறந்த நாள் விழா.  29.4.19 காலை 10.00 கவியரங்கம்; தலைமை: தெ.முருகசாமி; பங்கேற்பு:  இரமேஷ் பைரவி,  மு.தேன்மொழி,  கு.சத்தியமூர்த்தி,  புதுவைக்குமார்; பாவேந்தர்  பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், ஆய்வு மையம், 115, பெருமாள் கோயில் வீதி, புதுச்சேரி; மாலை 6.30; பங்கேற்பு:  மன்னர் மன்னன், மணிமேகலை குப்புசாமி, த.சேரன்,  கோ.பாரதி,  கடற்கரைச் சாலை, காந்தி திடல், புதுச்சேரி.

தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு நடத்தும் புத்தகத் திறனாய்வுக் கூட்டம். ஆர்.வெங்கடேஷின் "இடைவேளை' நூல் விமர்சனம்;  பங்கேற்பு:  விஜயா கிருஷ்ணன், ரவி தமிழ்வாணன்,  ஆர்.வெங்கடேஷ், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்;  பஅஎ  சென்டர், 69, டி.டி.கே. ரோடு,  ஆழ்வார்பேட்டை, சென்னை-18 ;  29.4.18  மாலை 5.30.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  நடத்தும் நூல் விமர்சன நிகழ்வு. பங்கேற்பு:  பூங்குயில் சிவக்குமார், உ.பிரபாகரன், ஆரிசன், சாத்தமங்கலம் அண்ணாமலை,  சி.இரவி, மகாலட்சுமி, ப.செல்வகுமார், இயற்கை சிவம்;  காளி முனுசாமி திருமண மண்டபம், தேரடி, வந்தவாசி;  30.4.19  மாலை 6.00.

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் விழா.  தலைமை: இளமாறன்; பங்கேற்பு: மின்னூர் சீனிவாசன், கு.விஜயா, கற்பகம் ஜெயபால் ; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம்,  24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1;  30.4.18  மாலை 6.00.

சாகித்திய அகாதெமியும், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் "வாழ்வும் இலக்கியமும்' - இலக்கிய அரங்கம்.  தலைமை: வைகைச் செல்வி; பங்கேற்பு: மோ.பாட்டழகன், வே.ஸ்ரீலதா, ஜெ.முத்துச்செல்வன், பா.சம்பத்குமார் ; அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர், சென்னை;  3.5.18  காலை 10.30.

இலக்கியச் சோலை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை:  வளவ.துரையன்; பங்கேற்பு: வல்லம் தாஜ்பால்,  பே.சுபா அருணாசலம், எழிலேந்தி, ந.பாஸ்கரன், இரா.வேங்கடபதி, வெ.நீலகண்டன்; ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம் ;  5.5.18 மாலை 4.00.

இலக்கிய வானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம்.  தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு:  து.தீபா,  பு.சத்யபாமா, அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான்,  ஆரணி அறவாழி, பட்டுராச பாரதி,  வயலை பாரதிவாசன்; ஸ்ரீ சத்யா மேல்நிலைப் பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56;  5.5.18  காலை 10.15. 

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 5.5.2019 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT