சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின்போது, அப்துல் கலாமின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இரு அணி வீரர்களும் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். தங்கள் கையில் கருப்பு நிறப் பட்டையை (ஆர்ம்பேண்ட்) அவர்கள் அணிந்திருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.