விளையாட்டு

சர்வதேச போட்டியில் முதல் ரன்னை பதிவு செய்தார் நடராஜன்

DIN

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த நாடராஜன் தனது முதல் ரன்னை பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி வீரராக களமிறங்கிய நடராஜன் ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரை சதமும் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT