படம் | @IndianFootball
விளையாட்டு

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று - சிங்கப்பூர் அணியிடம் தோல்வி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து - 2027 தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய கால்பந்து அணி நழுவவிட்டது.

ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் குரூப் சி-இல் இடம்பெற்றுள்ள இந்தியா அதே குரூப்பில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரை எதிர்த்து களம் கண்டது.

கோவாவில் இன்று(அக். 14) நடைபெற்ற முக்கியமானதொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில், 2 - 1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சிங்கப்பூர் வாகை சூடியது. இதன்மூலம், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கோப்பை தொடரின் அடுத்த போட்டி 2027-இல் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தகுதி பெறும் இந்தியாவின் வாய்ப்பு பறிபோனது.

India’s hopes of qualifying for the AFC Asian Cup 2027 came to a heartbreaking end as they suffered a 2-1 defeat against Singapore in a crucial qualifier clash at home in Goa on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - பேரவையில் முதல்வர் பேச்சு!

தில்லியில் 4 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி!

கல்பகனூரில் களை கட்டிய ஆட்டுச் சந்தை!

சைபர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி-பதில்கள்!

டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

SCROLL FOR NEXT