ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

டேபிள் டென்னிஸ்: வெண்கலம் வென்றது இந்திய இணை!

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷரத் கமல், மனிகா பத்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்கள்.

இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் சீனாவின் வாங்-சன்னை எதிர்கொண்டார்கள் இந்தியாவின் ஷரத் கமலும் மனிகா பத்ராவும். இந்திய இணைக்குக் கடும் நெருக்கடியை அளித்த சீன இணை, 11-9, 11-5, 11-13, 11-4, 11-8 என்கிற செட் கணக்கில் அரையிறுதிச் சுற்றை வென்றார்கள். இதனால் இந்திய இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT