முகப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்த இந்தியக் குத்துச்சண்டை வீரர்

இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

இன்று நடைபெற்ற ஆடவர் குத்துச்சண்டை 49 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவின் காலிறுதிச் சுற்றில் வட கொரியாவின் கிம் ஜங்க் ரயோங்கை எதிர்கொண்டார் அமித். மிகவும் பிரமாதமாக விளையாடிய அமித் 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வடகொரிய வீரரைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments