கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஷிகர் தவன் விலகல்: பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு!

எழில்

ஆஸி.க்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது இடதுகை பெருவிரலில் முறிவு ஏற்பட்டதால் காயமடைந்தார் ஷிகர் தவன். இதனால் 3 ஆட்டங்களில் அவரால் ஆட முடியாது என முதலில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், காயம் காரணமாக உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஷிகர் தவன் விலகியுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அணி மேலாளர் சுனில் சுப்ரமணியன் கூறியதாவது: காயம் காரணமாக ஜூலை 15 வரை தவனால் விளையாட முடியாது. ரிஷப் பந்தை மாற்று வீரராகத் தேர்வு செய்ய ஐசிசியிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT