ஐபிஎல்

குஜராத் டைட்டன்ஸ் ஒருவரை மட்டுமே நம்பி இல்லை : ரஷிது கான்

மும்பை: ஐபிஎல் 2022இன் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடி முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு தேர்வாகியிருக்கிறது. 

DIN

மும்பை: ஐபிஎல் 2022இன் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடி முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு தேர்வாகியிருக்கிறது. 

”நாங்கள் எப்போதும் ஒரு அணியாக விளையாடுகிறோம். எல்லோருமே பங்களிப்பு செய்கிறோம். நாங்கள் யார் ஒருவரையோ அல்லது இரண்டு நபரையோ நம்பி இருக்கவில்லை என்பதுதான் எங்களது சிறப்பம்சமாகும். ஒவொவொரு முறை ஆட்ட நாயகன் விருதை வெவ்வேறு வீரர்கள் வாங்குகிறோம்” என்று ரஷிது கான் தெரிவித்தார். 

இன்று 3.30 மணிக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT