ஐபிஎல்

குஜராத் டைட்டன்ஸ் ஒருவரை மட்டுமே நம்பி இல்லை : ரஷிது கான்

DIN

மும்பை: ஐபிஎல் 2022இன் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடி முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு தேர்வாகியிருக்கிறது. 

”நாங்கள் எப்போதும் ஒரு அணியாக விளையாடுகிறோம். எல்லோருமே பங்களிப்பு செய்கிறோம். நாங்கள் யார் ஒருவரையோ அல்லது இரண்டு நபரையோ நம்பி இருக்கவில்லை என்பதுதான் எங்களது சிறப்பம்சமாகும். ஒவொவொரு முறை ஆட்ட நாயகன் விருதை வெவ்வேறு வீரர்கள் வாங்குகிறோம்” என்று ரஷிது கான் தெரிவித்தார். 

இன்று 3.30 மணிக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT