ஐபிஎல்-2020

தோனி, ரோஹித் வரிசையில் கோலி: சிக்ஸர்களில் புதிய மைல்கல்

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்து விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் விராட் கோலி 1 சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 50 ரன்கள் எடுத்தார். இந்த சிக்ஸர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலியின் 200-வது சிக்ஸராகும்.

இதன்மூலம், 200 சிக்ஸர்கள் அடிக்கும் 5-வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். இந்த மைல்கல்லை எட்டும் 3-வது இந்திய வீரர் கோலி.

200-க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

கிறிஸ் கெயில் - 336 சிக்ஸர்கள்

ஏபி டி வில்லியர்ஸ் - 231 சிக்ஸர்கள்

மகேந்திர சிங் தோனி - 216 சிக்ஸர்கள்

ரோஹித் சர்மா - 209 சிக்ஸர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் பலத்த மழை பல மணி நேரம் மின் தடை

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

‘டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்’

ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித்தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு

SCROLL FOR NEXT