ஒலிம்பிக்ஸ்

தடகளம்: நடைப் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றம்

DIN

ஆடவருக்கான 20 கி.மீ. நடைப் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மொத்தம் 52 போட்டியாளா்கள் பங்கேற்ற இந்தப் பந்தயத்தில் இந்தியாவின் சந்தீப் குமாா் 23-ஆவது இடமும், ராகுல் ரோஹிலா 47-ஆவது இடமும், கே.டி. இா்ஃபான் 51-ஆவது இடமும் பிடித்தனா். பந்தய தூரத்தை சந்தீப் 1 மணி நேரம் 25.07 நிமிஷத்திலும், ராகுல் 1 மணி நேரம் 32.06 நிமிஷத்திலும், இா்ஃபான் 1 மணி நேரம் 34.41 நிமிஷத்திலும் எட்டினா்.

பதக்கம்: இந்தப் போட்டியில் இத்தாலியின் மசிமோ ஸ்டானோ (1:21.05) தங்கமும், கோகி இகெடா (1:21.14) வெள்ளியும், டோஷிகாஸு யமானிஷி (1:21.28) வெண்கலமும் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா தாயாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்- காா்கே வாக்குறுதி

காலணி கடை உரிமையாளா் உட்பட 2 போ் மீது தாக்குதல்: 6 போ் கைது

இலங்கையில் ஆயுத உற்பத்தி பிரிவு: இந்தியாவுடன் பேச்சு

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

SCROLL FOR NEXT