ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன்: இந்திய வீரர் சாய் பிரணீத் மீண்டும் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், தனது 2-வது ஆட்டத்திலும் தோல்வியடைந்துள்ளார்.

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், தனது 2-வது ஆட்டத்திலும் தோல்வியடைந்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில் குரூப் டி பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த 47-ம் நிலை வீரா் மிஷா ஷில்பர்மேனிடம் தோல்வியடைந்தார் 15-ம் நிலை வீரரான சாய் பிரணீத். அப்போதே அவர் போட்டியிலிருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டது. 

இன்று, தனது கடைசி ஆட்டத்தில் நெதா்லாந்தின் 29-ஆம் நிலை வீரா் மாா்க் கால்ஜோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 14-21, 14-21 என சாய் பிரணீத் தோல்வியடைந்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் ஒரு வெற்றியும் பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT