தீபிகா குமாரி 
ஒலிம்பிக்ஸ்

வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

DIN


டோக்கியோ தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை தீபிகா குமாரி, ரஷ்யாவின் வீராங்கனை பெரோவாவை எதிர்கொண்டார். 

இந்தப் போட்டியின் முடிவில் ரஷ்யாவின் பெரோவாவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் தனிநபர் வில்வித்தைப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வா வாத்தியார் புதிய வெளியீட்டுத் தேதி!

தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்!

செங்குன்றம் பாலவாயில் குமரன் நகர் பகுதியில் 4 பேரை மீட்ட பேரிடர் குழுவினர்!

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?

SCROLL FOR NEXT