ஒலிம்பிக்ஸ்

டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிரணி!

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் இந்திய மகளிரணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் இந்திய மகளிரணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவை எதிர்த்து விளையாடிய இந்திய மகளிரணி (மணிகா பத்ரா, அர்ச்சனா கிரீஸ் காமத், ஸ்ரீஜா அகுலா) காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ருமேனியாவை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆண்டுதோறும் சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை!

‘மோந்தா’ புயல்: சென்னையில் கனமழை எப்போது தொடங்கும்? தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

ஆண் பாவம் பொல்லாதது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி - புகைப்படங்கள்

புயல் எச்சரிக்கை: யேனமில் நாளை முதல் 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

குறிஞ்சி நிலத்தில் குறும்பு... ஸ்வேதா குமார்!

SCROLL FOR NEXT