ஒலிம்பிக்ஸ்

டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிரணி!

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் இந்திய மகளிரணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் இந்திய மகளிரணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவை எதிர்த்து விளையாடிய இந்திய மகளிரணி (மணிகா பத்ரா, அர்ச்சனா கிரீஸ் காமத், ஸ்ரீஜா அகுலா) காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ருமேனியாவை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

2,833 காவலர்கள் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தவெக மாநாடு: பணியில் 200 செவிலியர்கள் உள்பட 600 மருத்துவக் குழுவினர்!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT