ஒலிம்பிக்ஸ்

டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிரணி!

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் இந்திய மகளிரணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் இந்திய மகளிரணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவை எதிர்த்து விளையாடிய இந்திய மகளிரணி (மணிகா பத்ரா, அர்ச்சனா கிரீஸ் காமத், ஸ்ரீஜா அகுலா) காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ருமேனியாவை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் 6 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்

புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

அணுமின் உற்பத்தி நிலையங்களின் பட்டியலை பரிமாறிக்கொண்ட இந்தியா - பாகிஸ்தான்

நள்ளிரவில் இளைஞா்கள் கொண்டாட்டம்

சேலம் அம்மாபேட்டையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோா் பகவத் கீதை எழுதி சாதனை

SCROLL FOR NEXT