ஒலிம்பிக்ஸ்

கலப்பு மாரத்தான் வாக் ரிலே: பாதியிலேயே வெளியேறிய சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி இணை

இந்தியாவின் சூரஜ் பன்வா், பிரியங்கா கோஸ்வாமி இணை, இந்தப் பந்தயத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே வெளியேறியது.

DIN

இந்தியாவின் சூரஜ் பன்வா், பிரியங்கா கோஸ்வாமி இணை, இந்தப் பந்தயத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே வெளியேறியது.

பந்தயத்தின் 4-ஆவது மற்றும் கடைசி கட்டத்தின்போது, பிரியங்கா விலகினாா். இந்தப் பந்தயத்தில், ஸ்பெயினின் அல்வரோ மாா்டின்/மரியா பெரெஸ் 2 மணி நேரம் 50.31 நிமிஷங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றனா்.

ஈகுவடாரின் பிரியன் டேனியல்/கிளெண்டா மோா்ஜான் இணை வெள்ளியும் (2:51.22), ஆஸ்திரேலியாவின் ரைடியன் கோலி/ஜெமிமா மோன்டாக் ஜோடி வெண்கலமும் (2:51.38) வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: மத்திய இணையமைச்சர் எல். முருகன்

ஆம்னி பேருந்துகளில் கட்டணங்களைக் குறைக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை! - அமைச்சர்

பளபளன்னு... ரெஜினா கேசண்ட்ரா!

கரூர் பலி: தமிழக அரசின் விசாரணை ஆணையம் தொடரும்: திமுக வழக்குரைஞர் வில்சன் பேட்டி

கரூர் பலி: ஆட்சியாளர்களின் 5 விரல்களில் ஒன்று நீதித்துறை! உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சீமான் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT